சனிக்கிழமை தோறும சனிஸ்வரனுக்கு எல் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்.காக்கைக்கு எல் சாதம் போடலாம்.திருநளறு, குச்சனூர் சென்று சனீஸ்வரணை வழிபட்டு வரலாம்.
அவரவர்கள் பிறந்த நட்சத்திரத்தன்று கருப்பு பசு அல்லது காராம் பசுவின் பாலை கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் சனி தோஷம் ஒழியும்.
பிறந்தநாளில் வேத விற்பன்னர்களை கொண்டு நவக்கிரக ஹோமம் செய்து காராம் பசுவை தானம் செய்யலாம். எயலதவல்கள் தேங்காயை ஒரு பசுவாக ஆவீர்புரிந்து தானம் வழங்க வேண்டும்.