Sunday 29 March 2015

2015 தமிழ் புத்தாண்டு பலன்கள் கன்னி ராசி (உத்திரம் 2, 3, 4-ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ம் பாதங்கள்):

கன்னி ராசி நேயர்களே!


இந்த மன்மத வருடம் தாங்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்றும் காலமாகும்.தாங்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் நல்ல பெயரும் புகழும் ஏற்படும்.திருமணம் ஆகதர்வர்களுக்கு திருமண பாக்கியம் ஏற்படும்.

புத்திர பாக்கியம் உண்டாகும்.ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.புத்திரபாக்கியம் உண்டாகும்.ஒரு சிலர் குடும்பத்தை பிரிந்து வாழநேரிடும்.கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள்  உண்டாகும்.

இருவரில் ஒருவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படும்.உடல் நலத்தில்
கவனம் தேவை.ஜூலை 5 ஆம் தேதிக்கு பிறகு குரு சிம்மத்திற்கு ஜென்மைகுருவாகவருவதால் கன்னி ராசிகாரர்களுக்கு விரய குருவாக வருகிறார். இதனால் ஒரு சிலருக்கு வீடு கட்டும் யோகம் உண்டாகும்.
அல்லது பழைய வீட்டை இடித்துத் பராமரிக்கும் வேலை ஏற்படும்.
08.01.2016 அன்று ராகு,கேது பெயர்ச்சி வருவதால் தங்களை பிடித்து இருந்த
ஜென்ம ராகு தங்களை விட்டு விலகுகிறார்.

இதனால் கணவன் மனைவிக்குள்  ஒற்றுமை உண்டாகும்.உடல்நலம்
இல்லதவர்கள் உடல் நலம் தேறிவருவர்.ஒரு சிலர் வாகனம் வாங்கி
மகிழ்வார்கள்.பொருளாதரத்தில் மேன்மை உண்டாகும்.தாய்,தந்தையருக்கு
பிள்ளைகளுடன் இருந்த குறைகள் நீங்கி சந்தோஷத்துடன் இருப்பார்கள்.

பரிகாரம்

ஷ்ரிடி சாய் பாபாவை தரிசனம் செய்து வழிபட்டு வரவும்.
நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டு அர்ச்சனை செய்து வரவும்.தினசரி கீழ்க்கண்ட மந்திரத்தை வீட்டில் விளக்கேற்றி சொல்லி வரவும்.

“ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி

தநநோ ஹனுமந்த் பிரசோதயாத்!”

No comments: