Tuesday 2 December 2014

சனி பரிகாரங்கள் பாகம் 2

  வெள்ளிக்கிழமை இரவு கருப்பு துனியில் எள்ளை கட்டி தலையணையின் அடியில் வைத்து படுத்து மறுநாள் சனிக்கிழமை சனிபகவான் மந்திரத்தை சொல்லி இரவில் கட்டிவைத்த எள்ளை கொண்டு சாதத்தில் கலைந்து நைவேத்தியம் செய்து காக்கைக்கு வைக்கலாம்.
     சனிக்கிழமை தோறும் ஆலும் அரசும் சேரிந்து உள்ள மரத்துக்கு பூஜை செய்யலாம். நல்லெண்ணெய்,நெய்,இலுப்பை எண்ணெய் இவை மூன்றும் கலந்து வெள்ளை,சிகப்பு,கருப்பு திரி கொண்டு விளக்கு ஏற்றி சனிபகவான் மந்திரம் படித்து வழிபட்டு வரலாம்.

No comments: