Friday 26 December 2014

ஆருத்ரா தரிசனம்

                                                         ஆருத்ரா தரிசனம்




ஜனவரி மாதம் 5 ஆம் தேதி சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. அன்று பக்தர்கள் அனைவரும் சிவபெருமானையும்,அம்பாளையும் தரிசனம் செய்து வந்தால் புண்ணியம் கிடைக்கும்.வாழ்க்கை வளமாக அமையும்.

                         ஓம் நமசிவாய!

No comments: