இதுவரை அஷ்டமச் சனியாக இருந்த சனிபகவான், இனிமேல் 9-ம் இடமான
பாக்கியஸ்தானத்திற்கு வருகிறார். இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் எல்லாம்
மாறி இனி யோகத்தை அனுபவிக்கப் போகிறீர்கள். பிரிந்த உறவுகள் ஒன்று சேர்வர். வீடு, வாகனம்,
பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
பரிகாரம்: ஷ்ரிடி சாய்பாபாவை வணங்கி வரவும்.
முதியோர்களுக்கு உதவி செய்யுங்கள்.
No comments:
Post a Comment