தனது
பேச்சாற்றலால் எதையும் சாதிக்கும் துலா ராசிக்காரர்களே! இதுவரை ஜென்மச்சனியாக இருந்த சனிபகவான்,
தற்போது 2-ம் இடமான விருச்சிகத்திற்கு பெயர்ச்சியாகிறார். ஏழரைச் சனியின் தாக்கத்திலிருந்து
இன்னும் விடுபடவில்லை. இருந்தாலும் இதற்கு முன்பிருந்த அலைச்சல்கள், உடல்நிலை
பாதிப்பு, கோர்ட் வழக்குகள் இவை அனைத்தும் மாறி நல்ல பலன்களே நடக்க ஆரம்பிக்கும்.
பொருளாதாரத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் கவனமுடன் பேசவும். வாக்குச்சனி
கோப்பைக் கெடுக்கும் என்று கூறுவார்கள். கவனமுடன் பேசவும். சனீஸ்வர பகவான் இனிமேல்
நல்ல பாதையில் தங்களை வழி நடத்துவார்.
பரிகாரம்: யோக
நரசிம்மரை வழிபட்டு வரவும். சோளிங்கர் சென்று வரவும். காளிகாம்பாளை வெள்ளிகிழமை
வழிபட்டு வரவும்.
No comments:
Post a Comment